பிரசங்கி 3:14 தமிழ்

14 தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 3

காண்க பிரசங்கி 3:14 சூழலில்