பிரசங்கி 5:6 தமிழ்

6 உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 5

காண்க பிரசங்கி 5:6 சூழலில்