மல்கியா 3:15 தமிழ்

15 இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்? தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரிட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க மல்கியா 3

காண்க மல்கியா 3:15 சூழலில்