யாத்திராகமம் 10:19 தமிழ்

19 அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுகிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 10

காண்க யாத்திராகமம் 10:19 சூழலில்