யாத்திராகமம் 10:3 தமிழ்

3 அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 10

காண்க யாத்திராகமம் 10:3 சூழலில்