யாத்திராகமம் 11:3 தமிழ்

3 அப்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கும்படி செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 11

காண்க யாத்திராகமம் 11:3 சூழலில்