யாத்திராகமம் 13:16 தமிழ்

16 கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 13

காண்க யாத்திராகமம் 13:16 சூழலில்