யாத்திராகமம் 14:30 தமிழ்

30 இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 14

காண்க யாத்திராகமம் 14:30 சூழலில்