யாத்திராகமம் 20:11 தமிழ்

11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 20

காண்க யாத்திராகமம் 20:11 சூழலில்