யாத்திராகமம் 20:20 தமிழ்

20 மோசே ஜனங்களை நோக்கி; பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 20

காண்க யாத்திராகமம் 20:20 சூழலில்