யாத்திராகமம் 22:5 தமிழ்

5 ஒருவன் பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 22

காண்க யாத்திராகமம் 22:5 சூழலில்