யாத்திராகமம் 23:16 தமிழ்

16 நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 23

காண்க யாத்திராகமம் 23:16 சூழலில்