யாத்திராகமம் 24:14 தமிழ்

14 அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 24

காண்க யாத்திராகமம் 24:14 சூழலில்