யாத்திராகமம் 25:18 தமிழ்

18 பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 25

காண்க யாத்திராகமம் 25:18 சூழலில்