யாத்திராகமம் 26:29 தமிழ்

29 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடக்கடவாய்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 26

காண்க யாத்திராகமம் 26:29 சூழலில்