யாத்திராகமம் 26:36 தமிழ்

36 இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 26

காண்க யாத்திராகமம் 26:36 சூழலில்