யாத்திராகமம் 29:42 தமிழ்

42 உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 29

காண்க யாத்திராகமம் 29:42 சூழலில்