யாத்திராகமம் 30:18 தமிழ்

18 கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 30

காண்க யாத்திராகமம் 30:18 சூழலில்