யாத்திராகமம் 32:15 தமிழ்

15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 32

காண்க யாத்திராகமம் 32:15 சூழலில்