யாத்திராகமம் 34:15 தமிழ்

15 அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 34

காண்க யாத்திராகமம் 34:15 சூழலில்