யாத்திராகமம் 35:24 தமிழ்

24 வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 35

காண்க யாத்திராகமம் 35:24 சூழலில்