யாத்திராகமம் 37:16 தமிழ்

16 மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 37

காண்க யாத்திராகமம் 37:16 சூழலில்