யாத்திராகமம் 38:27 தமிழ்

27 அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்ப்பிக்கப்பட்டது; பாதத்துக்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 38

காண்க யாத்திராகமம் 38:27 சூழலில்