யாத்திராகமம் 38:3 தமிழ்

3 அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 38

காண்க யாத்திராகமம் 38:3 சூழலில்