யாத்திராகமம் 39:1 தமிழ்

1 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 39

காண்க யாத்திராகமம் 39:1 சூழலில்