யாத்திராகமம் 4:4 தமிழ்

4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 4

காண்க யாத்திராகமம் 4:4 சூழலில்