யாத்திராகமம் 5:16 தமிழ்

16 உமது அடியாருக்கு வைக்கோல் கொடாதிருந்தும், செங்கல் அறுத்துத் தீரவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றம் இருக்க, உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 5

காண்க யாத்திராகமம் 5:16 சூழலில்