யாத்திராகமம் 8:17 தமிழ்

17 அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் பேன்களாய் எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 8

காண்க யாத்திராகமம் 8:17 சூழலில்