15 காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
16 செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
17 நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
18 இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,
19 அப்பிராயீம், சீகோன் அனாகராத்,
20 ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,
21 ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே,