யோபு 11:20 தமிழ்

20 துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 11

காண்க யோபு 11:20 சூழலில்