யோபு 42:9 தமிழ்

9 அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும்போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 42

காண்க யோபு 42:9 சூழலில்