யோபு 9:20 தமிழ்

20 நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 9

காண்க யோபு 9:20 சூழலில்