ரூத் 2:10 தமிழ்

10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 2

காண்க ரூத் 2:10 சூழலில்