ரூத் 2:3 தமிழ்

3 அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்; தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 2

காண்க ரூத் 2:3 சூழலில்