லேவியராகமம் 1:13 தமிழ்

13 குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 1

காண்க லேவியராகமம் 1:13 சூழலில்