லேவியராகமம் 1:9 தமிழ்

9 அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 1

காண்க லேவியராகமம் 1:9 சூழலில்