லேவியராகமம் 13:20 தமிழ்

20 ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும், அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கவேண்டும்; அது புண்ணில் எழும்பின குஷ்டம்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 13

காண்க லேவியராகமம் 13:20 சூழலில்