லேவியராகமம் 13:32 தமிழ்

32 ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப்பார்க்கக்கடவன்; அந்தச் சொறி இடங்கொள்ளாமலும், அதிலே பொன்நிறமயிர் இல்லாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால்,

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 13

காண்க லேவியராகமம் 13:32 சூழலில்