லேவியராகமம் 14:13 தமிழ்

13 பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும் இடும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 14

காண்க லேவியராகமம் 14:13 சூழலில்