லேவியராகமம் 14:31 தமிழ்

31 அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, போஜனபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 14

காண்க லேவியராகமம் 14:31 சூழலில்