லேவியராகமம் 15:28 தமிழ்

28 அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 15

காண்க லேவியராகமம் 15:28 சூழலில்