லேவியராகமம் 15:7 தமிழ்

7 பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 15

காண்க லேவியராகமம் 15:7 சூழலில்