லேவியராகமம் 17:15 தமிழ்

15 தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும் அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைச் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 17

காண்க லேவியராகமம் 17:15 சூழலில்