லேவியராகமம் 2:16 தமிழ்

16 பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபக்குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 2

காண்க லேவியராகமம் 2:16 சூழலில்