லேவியராகமம் 20:18 தமிழ்

18 ஒருவன் சூதகஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றைத் திறந்து, அவளும் தன் உதிர ஊற்றை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 20

காண்க லேவியராகமம் 20:18 சூழலில்