லேவியராகமம் 22:27 தமிழ்

27 ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள் முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 22

காண்க லேவியராகமம் 22:27 சூழலில்