லேவியராகமம் 24:14 தமிழ்

14 தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 24

காண்க லேவியராகமம் 24:14 சூழலில்