லேவியராகமம் 24:5 தமிழ்

5 அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 24

காண்க லேவியராகமம் 24:5 சூழலில்