லேவியராகமம் 27:19 தமிழ்

19 வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 27

காண்க லேவியராகமம் 27:19 சூழலில்