லேவியராகமம் 27:21 தமிழ்

21 யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 27

காண்க லேவியராகமம் 27:21 சூழலில்